ரொறன்டோவில் போதை பயன்பட்டால் அதிகரிக்கும் மரணங்கள்!

கனடாவின் ரொறன்டோவில் போதை மருந்து பயன்பாட்டினால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்று காலத்தின் பின்னர் அதிக எண்ணிக்கையில் போதை மறந்து பயன்பாட்டு மரணங்கள் பதிவாகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ரொறன்டோ நகரில் 523 பேர் மிதமிஞ்சிய அளவில் போதை மருந்து பயன்படுத்தியதனால் உயிரிழந்துள்ளனர். இது கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னர் இருந்த நிலையிலும் 74 வீத அதிகரிப்பாகும். உயிரிழந்தவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் 25 முதல் 44 வயது வரையிலானவர்கள் … Continue reading ரொறன்டோவில் போதை பயன்பட்டால் அதிகரிக்கும் மரணங்கள்!